Thursday, June 16, 2011

"மனிதம்!!!"

"மனிதம்!!!".....

எந்தன் பெண்ணே,

அன்னையினால் பாசம் அறிந்தேன்!!
தந்தையினால் சேமிப்பு அறிந்தேன்!!
சகோதரிகளால் நேசம் அறிந்தேன்!!
நண்பர்களினால் பகிர்ந்தல் அறிந்தேன்!!
ஆசிரியர்களினால் பாடம் அறிந்தேன்!!

அன்பே!! உன்னால் தானே
கண்ணே!! உன் காதலினால் தானே நான்
மனிதன் ஆனேன் !!!...

உந்தன் நான் ...

No comments:

Post a Comment