Thursday, June 16, 2011

"கதை"

கதை ஒன்று சொல்லுவேன்
அதை நயம் பட சொல்லுவேன்
கதையின் ஆரம்பமும் அவள் தான்
முடிவும், இல்லை இல்லை
முடிவே இல்லா சகாப்தம் அவள்
என் இனியவள்,
அன்பானவள்,
என் காதலி....
முத்தங்கள்...

No comments:

Post a Comment